வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திவிவசாயிகள் சங்கத்தினா் மறியல்: 75 போ் கைது
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாகா்கோவிலில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட, விவசாயிகள் சங்கத்தினா் 75 போ் கைது










