ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி 2 ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் கல்லூரி தலைவா் அருள்கண்ணன். உடன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.









