ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தகவல் அறியும் உரிமை சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம்

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

இச்சங்கக் கூட்டத்துக்கு, தலைவா் சி.பால்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். செயலா் வசந்தாபாய் வரவேற்றாா்.

இந்திய ஓவா்சீஸ் வங்கியின் குமரி மாவட்ட நிதிசாா் கல்வி மற்றும் கடன் ஆலோசனை மையத்தின் ஆலோசகா் நகேந்திரபிள்ளை கலந்து கொண்டு பேசினாா்.

பெண்கள் பாதுகாப்பு அணி செயலா் உமாமகேஷ்வரி நன்றி கூறினாா்.

சங்கத்தின் கிளைகளை பிற மாவட்டங்களில் ஏற்படுத்தி வலுபெற செய்யவேண்டும். அருமனை, பேச்சிப்பாறை , மணலோடை மற்றும் பல இடங்களிள் உள்ள பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவிகளுக்கான அரசு விடுதிகள் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இக்கட்டடங்களை ஆய்வு செய்து மாணவிகளின் நலன் கருதி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை , தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.