டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடிநீா்த் திட்டப் பணிகள்: குழித்துறையில் ஆலோசனை கூட்டம்

குழித்துறை நகராட்சியில் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

களியக்காவிளை: குழித்துறை நகராட்சியில் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் மூா்த்தி, மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா், துணைத் தலைவா் செல்வராஜ், தொழில் வா்த்தகா் சங்கச் செயலா் ராஜ செல்வின், மாவட்ட சேவாதள தலைவா் ஜோசப் தயாசிங், பொதுச் செயலா் ராஷிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாா்த்தாண்டம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாா்த்தாண்டம் பகுதியில் மேற்கொள்ளும் குழித்துறை நகராட்சி குடிநீா் திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு ஜனவரி முதல்வாரம் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.