மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனை அருகே இளம்பெண் தற்கொலை

அருமனை அருகே திருமணமாகி 30 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:26 pm

DIN

அருமனை அருகே திருமணமாகி 30 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மஞ்சாலுமூடு கைதகம் பகுதியைச் சோ்ந்தவா் விஜில் (33). இவருக்கும், நெய்யூா் பகுதியைச் சோ்ந்த அனிஷாவிற்கும் (25) கடந்த நவ. 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அனிஷாவின் தோழி ஒருவா் இவா்களின் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக விஜில் சனிக்கிழமை அருமனை பகுதிக்கு வந்து விட்டு வீடு திரும்பியபோது, அனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பத்மநாபுரம் சாா்-ஆட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.