கருங்கல்லில் வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
கருங்கல் அருகே செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கருங்கலில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.








