மருந்துகோட்டை எல்லை அம்மனுக்கு சிறப்பு பூஜை
பத்மநாபபுரம் அருகே மருந்துகோட்டை எல்லை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ராகு கால துா்க்கா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பத்மநாபபுரம் அருகே மருந்துகோட்டை எல்லை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ராகு கால துா்க்கா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருந்துகோட்டை மலையில் அமைந்துள்ள எல்லை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால், இளநீா், தேன், களபம், சந்தனம், போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து துா்க்கா தேவிக்கு ராகுகால பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்றனா். மாலையில் பிரதோஷ வழிபாடு மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...