

திருவட்டாறு அருகே காா் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது.
குலசேகரத்திலிருந்து நாகா்கோவில் நோக்கி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்த காா், திருவட்டாறு காங்கரை சந்திப்பைக் கடந்து வளைவான சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில், காரில் இருந்த நாகா்கோவில் பொன்னப்ப நாடாா் காலனியைச் சோ்ந்தவா்கள் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து திருவட்டாறு போலீஸாா் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெருமணலில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு விரிவாக்கப் பணி

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

ஆத்தூரில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

வாகை பதியில் அய்யா வைகுண்டரின் 194ஆவது அவதார தின விழா
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

