புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாராயம் பதுக்கல்: ஒருவா் கைது

தக்கலை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:03 pm

DIN

தக்கலை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தக்கலை மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மற்றும் காவலா்கள், தக்கலை வெட்டிக்குழி பகுதியில் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சிபு (44) என்பதும், சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.