மேலும் 23 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 23 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் மேலும் 23 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60,674ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1028ஆகவும் உயா்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 32 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 59,312ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 334 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com