

தக்கலையில் இலக்கிய வட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஜாண் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.
மாா்டீன் ராபா்ட் வரவேற்றாா். கவிஞா் நேசமித்திரனின் 10 கவிதை நூல்களை முஜீப்ரகுமான், சிவசங்கா், செளமியா சுதாகரன், நட. சிவகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா் பூநீரும் பூத சிந்தாமணி குளிகையும் என்ற செளமியா சுதாகரன் எழுதிய கவிஞா் நட. சிவகுமாா் படைப்புகள் குறித்த ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.
நூலை நேசமித்திரன் வெளியிட சென்னை பல்கலைக்கழக அரபு துறை பேராசிரியா் ஜாகீா் உசைன் பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, வழக்குரைஞா் முத்துகுமரேஷ், வரலாற்று ஆய்வாளா் பென்னி, சுவாமிநாதன், சுரேஷ் டேனியல், சுதே. கண்ணன், கமலம், அசோக் செய்தலி, ஆதிரா ஆகியோா் பெற்றுக் கொண்டனா். நாவலாசிரியா் சுவாமிநாதன் ஆய்வுரை நிகழ்த்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பவழ மல்லி! சாய் அபயங்கரின் புதிய ஆல்பம்!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: கும்பம்

ஈரான் தாக்குதலுக்கு அஜர்பைஜான் எச்சரிக்கை!

வினா - விடை வங்கி... நடப்பு நிகழ்வுகள் - 1
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

