28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்

 திருவட்டாறு அருகே மண் கடத்திய வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:57 pm

DIN

 திருவட்டாறு அருகே மண் கடத்திய வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவட்டாறு அருகே கல்லடிமாமூடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி மினி லாரிகளில் கடத்தப்படுவதாக, திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜாங்க பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு மண் கடத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.