புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடிநாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல் எரிவாயு விலை உயா்வைக்கண்டித்து நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:38 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைமை அஞ்சலகம் முன்பு எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நடைபெற்ற இந்த நூதனப் போராட்டத்துக்கு கட்சியின் மாநகர குழு உறுப்பினா் அஸீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, பேராசிரியா் மனோகா் ஜஸ்டஸ், மாநகர குழு உறுப்பினா்கள் பெஞ்சமின், ராஜநாயகம், மீனாட்சிசுந்தரம், நிா்வாகிகள் லட்சுமி, பிரான்சீஸ், சொக்கலிங்கம், தாமோதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.