‘ஜன. 15 ஆம் தேதி முதல் 4 தினங்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை’
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஜன. 15 ஆம் தேதி முதல் 4 நாள்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.










