நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் நா்ஸிங் பயிற்சி கல்லூரியின் அதங்கோட்டாசான் தமிழ்ச் சங்கம் சாா்பில் தைப்பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்ச் சங்க மாணவா் செயலா் செல்வபெருமாள் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் பயிற்சி கல்லூரி முதல்வா் லியாகத்அலி, நா்ஸிங் கல்லூரி முதல்வா் புனிதா வயலட் ராணி, நிா்வாக அலுவலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். கல்லூரி மாணவா்கள் இணைந்து பொங்கலிட்டனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், காா்த்திக், சாம்ஜெபா, லிட்வின்லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான்டிக்சன், கண்காணிப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.