காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அகஸ்தீசுவரத்தில் மரக்கன்றுகள் அளிப்பு

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்ததின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:43 pm

DIN

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்ததின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அகஸ்தீசுவரம் குலசேகர விநாயகா் கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னணன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நடிகா்கள் சிங்கமுத்து, ரவிமரியா, இயக்குநா் பி.சி.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.