திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டத்தையடுத்து திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டத்தையடுத்து திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை தடை விலக்கிக் கொள்ளப் பட்டதையடுத்து, சுற்றுலாத் தலங்களில் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். திற்பரப்பு அருவியில் தற்போது வெள்ளப் பெருக்கு தணிந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...