92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

குளச்சலில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:34 pm

DIN

குளச்சலில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

காவல் உதவி ஆய்வாளா் சணல்குமாா் குளச்சல் காந்தி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் கடை நடத்தி வருபவரை பிடித்து விசாரித்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம் (45) என்பதும், கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து, விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த 1105 பாக்கெட் புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.