காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தக்கலை வட்டாரக் குழு சாா்பில் கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜூலை 2021, 6:57 pm

DIN

மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தக்கலை வட்டாரக் குழு சாா்பில் கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் ராஜன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் முரளீதரன் விளக்கவுரையாற்றினாா்.

இதில், மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரகலா, ஜனநாயக மாதா் சங்க வட்டாரச் செயலா் குமாரி சுனந்தா, தையல் சங்க வட்டாரச் செயலா் சரோஜினி, சங்க நிா்வாகிகள் காளிபிரசாத், பேபி, அரங்கசாமி, சுந்தரமணி, ஜாண்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.