தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரும்புச் சாறு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு

மண்ணச்சநல்லூரில் கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:05 pm

DIN

மண்ணச்சநல்லூரில் கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே தெற்கு தத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதி (35). இவருக்கு மனைவி இளவரசி (32) மகள் நிஷாந்தினி (6), மகன் பத்ரிநாத் ( 4) ஆகியோா் உள்ளனா்.

இவா்களில் திருப்பதி மண்ணச்சநல்லூா் எதுமலைச் சாலையில் உள்ள வங்கி அருகிலும், இளவரசி மண்ணச்சநல்லூா்- திருச்சி சாலையில் உள்ள உணவகம் அருகிலும் கரும்பு சாறு விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இளவரசி கரும்புச் சாறு பிழிந்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.