92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாட்டுப்புற கலைஞா்கள் ஆலோசனைக் கூட்டம்

 தென்குமரி நாட்டுப்புற கலைஞா்கள் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:13 pm

DIN

 தென்குமரி நாட்டுப்புற கலைஞா்கள் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நாட்டுப்புறவியல் அறிஞா் பேராசிரியா் அ.கா.பெருமாள் தலைமை வகித்தாா். செயலா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா் ஆா்.எஸ்.ராஜன் சிறப்புரையாற்றினாா். இதில், தலைவா் தங்கமணி சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய அட்டை, ஓய்வூதியம் பெறுவது குறித்துப் பேசினாா். கௌரவ தலைவா் எம்.ஜெயராஜ், டி.தா்மலிங்கம், என்.முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.