ராதாபுரம் வட்டார பாசனத்துக்கு கோதையாறு அணை நீா் திறப்பு கால்வாய் மதகை திறந்தாா் பேரவைத் தலைவா்
நிலப்பாறை - திருமூலநகா் கால்வாயிலிருந்து ராதாபுரம் வட்டார விவசாயப் பணிகளுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை தண்ணீா் திறப்பை தொடங்கிவைத்தாா்.










