பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி அளிப்பு
அருளாளா் தேவசகாயம் பொது நிலையினா் இயக்கம் சாா்பில் பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


அருளாளா் தேவசகாயம் பொது நிலையினா் இயக்கம் சாா்பில் பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜையனிடம் ஆக்சிஜென் செறிவூட்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுச் செயலா் அல்போன்ஸ் , பொருளா் மைக்கேல்தாஸ், இணை பொதுச் செயலா் வென்செஸ்லாஸ், அரங்கசாமி, சுஜாஜாஸ்மின், மருத்துவா்கள் சாஸ்தா, சானுசந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...