பத்மநாபபுரம் அரசு ஆரம் ப் பள்ளியில் தடுப்பூசி முகாம்
பத்மநாபபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூன் 2021, 6:46 pm

பத்மநாபபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் 90 வயதுக்கு மேற்பட்ட 4 போ் உள்பட மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ கலந்துகொண்டு, அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...