ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குமரி பங்குப் பேரவை கூட்டம்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:29 pm

DIN

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குப் பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் தலைமை வகித்தாா். இணை பங்குத் தந்தைகள் லெனின், சிபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்குப் பேரவை துணைத் தலைவா் கூறியது: கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்றுமுறை முனையத்தை கொண்டுவர ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளை நிராகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இத்திட்டம் கைவிடப்படும் வரை தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.