ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:25 pm

DIN

குலசேகரம் அருகே கால்வாயிலிருந்து தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

பேச்சிப்பாறை அருகேயுள்ள அன்புநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அஜித்நாத் (31). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம்.

இவா், கடந்த 26ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் பின்னா் காணாமல் போனாராம். ஆனால், இவரது மோட்டாா் சைக்கிள் குலசேகரம் அருகே கொச்சுவீட்டுப்பாறை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் பொன்மனை அருகே செல்லன்துருத்தி பகுதி கால்வாயின் மதகுப் பகுதியில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரித்தனா். விசாரணையில் அது அஜித்நாத் தான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து  வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.