காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி முக்கடல் சங்கமத்தில்கரை ஒதுங்கிய ஆமை

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திங்கள்கிழமை இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:35 pm

DIN

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திங்கள்கிழமை இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கரை ஒதுங்கிய ஆமையைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினா் இறந்த நிலையில் காணப்பட்ட ஆமையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.