பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான்தங்கம் வோ்க்கிளம்பி பேரூராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வோ்க்கிளம்பி சந்திப்பு, முண்டவிளை, கல்லங்குழி, சித்திரங்கோடு, செங்கோடி, பூவன்கோடு பகுதிகளிலும், பின்னா் கோதநல்லூா், குமாரபுரம் பேரூராட்சிப் பகுதிகளிலும் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, ஒன்றியச் செயலா்கள் சுதா்சன், குற்றியாறு நிமால் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.