ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.2.68 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:50 pm

DIN

நாகா்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, புதிய கட்டட வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஆா்.பாஸ்கரன், கல்லூரி முதல்வா் செ.பனிதாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.