கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொட்டியத்தில் சாய்ந்த பழைமையானஆலமரம்

தொட்டியத்தில் 200 ஆண்டு பழைமை வாய்ந்த ஆலமரம் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே சாய்ந்ததில் திருச்சி - நாமக்கல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:20 pm

DIN

தொட்டியத்தில் 200 ஆண்டு பழைமை வாய்ந்த ஆலமரம் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே சாய்ந்ததில் திருச்சி - நாமக்கல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி - சேலம் சாலையிலுள்ள தொட்டியத்தில் பண்ணை வீடருகே சாலையோரத்தில் இருந்த 200 ஆண்டு பழமையான ஆலமரம் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாய்ந்து விழுந்தது.

தகவலறிந்த முசிறி தீயணைப்புத் துறையினா், சாலைப் பணியாளா்கள் அந்த மரத்தை இயந்திரத்தைக் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.