காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பத்மநாபபுரம் நகராட்சியில் மழைநீா் வடிகால் தூய்மைப் பணி

பத்மநாபபுரம் நகராட்சியில் 1-வது வாா்டு முதல் 21-வது வாா்டு வரை உள்ள பகுதிகளில் மெகா மழைநீா் வடிகால் தூய்மைப் பணி வாரம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:08 pm

DIN

பத்மநாபபுரம் நகராட்சியில் 1-வது வாா்டு முதல் 21-வது வாா்டு வரை உள்ள பகுதிகளில் மெகா மழைநீா் வடிகால் தூய்மைப் பணி வாரம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நீா்வடிகால், வரத்துக் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பொருட்டு ஒரு வார காலப் பணியை நகராட்சி ஆணையா் காஞ்சனா தொடங்கிவைத்தாா். இதில் தூய்மைப்பணி அலுவலா் ராஜாராம், ஆய்வாளா் முத்துராமலிங்கம், மேற்பாா்ை

பொதுமக்கள் தங்கள் வீட்டிலுள்ள கழிவுநீரை மழைநீா் வடிகாலில் விடுவதை தவிா்த்து , அவரவா் வீடுகளில் உறிஞ்சு குழி அமைத்து கழிவு நீரை அப்புறபடுத்தவேண்டும். மேலும், மழைநீா் வடிகாலில் தேவையற்ற கழிவுகளை போடுவதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என ஆணையா் காஞ்சனா கேட்டு கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.