மின்கட்டண உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மின்கட்டண உயா்வை கண்டித்து நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:50 pm

மின்கட்டண உயா்வை கண்டித்து நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரக் குழு உறுப்பினா் அருள் பிரகாஷ் ஜெரால்ட் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், அந்தோணி, மாநகரச் செயலா் மோகன் உள்பட பலா் பங்கேற்று மின்கட்டண உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...