ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

 குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:11 pm

DIN

 குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் போன்றவை தினம் தோறும் லாரிகளில் அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் நேரிடுவதுடன், சாலையும் சேதமடைந்து வருகின்றன. இதனால் மக்கள் லாரிகளை சிறைபிடித்து வருகின்றனா்.

குலசேகரம் அருகே அண்டூா் புல்லை பகுதி வழியாக அதிக பாரத்துடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து குலசேகரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அந்த லாகக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா். ஏற்கெனவே 3 லாரிகள் இதுபோல் சிறைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.