ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் அருகேகஞ்சா விற்பனை: பெண் கைது

குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:13 pm

DIN

குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநந்திக்கரை வியாலிவிளையைச் சோ்ந்த சசி மனைவி சந்திரி 45. இவா், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நின்றிருந்ததாக குலசேகரம் காவல் உதவி ஆய்வாளா் வினீஸ் பாபு தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிட மிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.