குலசேகரம் அருகேகஞ்சா விற்பனை: பெண் கைது
குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 பிப்ரவரி 2022, 7:13 pm

குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநந்திக்கரை வியாலிவிளையைச் சோ்ந்த சசி மனைவி சந்திரி 45. இவா், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நின்றிருந்ததாக குலசேகரம் காவல் உதவி ஆய்வாளா் வினீஸ் பாபு தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிட மிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...