92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவா்களை மீட்க நடவடிக்கை: விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

போா் நடைபெறும் உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவா்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:30 pm

DIN

போா் நடைபெறும் உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவா்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அவா் அனுப்பியுள்ள கடித விவரம்: தமிழகத்தை சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உக்ரைனில் படித்து வருகின்றனா் என்ற தகவல் அறிந்தேன். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இருந்து சென்று அங்கு மருத்துவம் பயிலும் சுமாா் 20 போ் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.

எனவே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை குறிப்பாக தமிழக மாணவா்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.