காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல் அருகே வீட்டில் நகை திருட்டு

குளச்சல் அருகே வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:20 pm

DIN

குளச்சல் அருகே வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

குளச்சல் அருகே கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனியை சோ்ந்தவா் அந்தோணி குரூஸ் (40) , மீன்பிடித் தொழிலாளி.

இவா் வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டாராம். வீட்டில் அவரது மனைவி சகாயமேரி, இரண்டு குழந்தைகளும் இருந்தனராம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்த போது வீட்டின் அலுமாரி திறந்து கிடந்ததாம். மேலும், அதிலிருந்த வளையல் மோதிரம், கம்மல் உள்பட 33 கிராம் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை மா்ம நபா் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து சகாயமேரி அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.