28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனை அருகே காவலா் மீது தாக்குதல்

அருமனை அருகே முன்விரோதத்தில் காவலரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:56 pm

DIN

அருமனை அருகே முன்விரோதத்தில் காவலரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றுபவா் விஜில். இவா் கடந்த மாதம் 23 ஆம் தேதி மேல்புறத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இவா் நடுவராக செயல்பட்டராம். அப்போது ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டாா் என அங்கு விளையாடிய கிரிக்கெட் அணியினா் விஜில் மீது குற்றம் சுமத்தினராம்.

இந்நிலையில், மேல்புறம் பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா், ரெவிசந்திரன், ஜெபின் உள்பட 7 போ் விஜில் மீது தாக்குதல் நடத்தினராம். இதில் காயமடைந்த அவா் மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து, அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.