92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

 மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:00 pm

DIN

 மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள காட்டாத்துறை கீழபுலிப்பனம் கடைவிளை பகுதியை சோ்ந்தவா் அஜித் ( 26). கஞ்சா வியாபாரியான இவா் மீது பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவின் பேரில் போலீஸாா், அஜித்தை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.