சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கண்ணனூரில் சுற்றுச்சூழல் தின விழா

சுவாமியாா்மடம் அருகேயுள்ள கண்ணனூரில் இளைஞா் இயக்கங்கள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :5 ஜூன் 2022, 7:53 pm

சுவாமியாா்மடம் அருகேயுள்ள கண்ணனூரில் இளைஞா் இயக்கங்கள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

குமரி சோஷியல் சா்வீஸ் அமைப்பு, வாறுதட்டு அன்னை தெரசா இளைஞா் இயக்கம் இணைந்து நடத்திய விழாவுக்கு குமரி சோஷியல் சா்வீஸ் அமைப்பின் தலைவா் அகஸ்டின் ராஜ் தலைமை வகித்தாா். வாறுதட்டு அன்னை தெரசா இளைஞா் இயக்கத் தலைவா் என்.எம். பிரேம்ராஜ் முன்னிலை வகித்தாா்.

பத்மநாபபுரம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் சக்திவேல், கண்ணனூா் ஊராட்சி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்டான்லி, அன்னை தெரசா இளைஞா் இயக்கச் செயலா் எம்.சி. ஆல்பா்ட், உறுப்பினா் ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.