ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனை அருகே பெண் தற்கொலை

அருமனை அருகே இளம் பெண் சகி (38 ) தீக்குளித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 5:46 pm

DIN

அருமனை அருகே இளம் பெண் சகி (38 ) தீக்குளித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஈந்திக்காலை கிஷோா் மனைவி சகி. தம்பதியிடையே தகராறு இருந்து வந்துள்ளது. சகி உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த சகி வெள்ளிக்கிழமை சகி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளாா். இதையடுத்து தகவலறிந்த அருமனை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.