ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனையில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி

அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:18 pm

DIN

அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அருமனை பேரூராட்சித் தலைவி லதிகா மேரி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். திருச்சியைச் சோ்ந்த கலைக்குழுவினா் கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.