ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சித்திரங்கோட்டில் ஆா்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் மலைகளை உடைப்பதை தடுக்கக் கோரி சித்திரங்கோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:25 pm

DIN

குமரி மாவட்டத்தில் மலைகளை உடைப்பதை தடுக்கக் கோரி சித்திரங்கோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேக்கோடு, வேளிமலை, பொன்மனை, சுருளகோடு வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட மலைகளை சட்டவிரோதமாக உடைத்து கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிாம். மலைகள் தொடா்ந்து உடைக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்நிலையில், ஊா்பொதுமக்கல் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு செல்வின் ராஜூ தலைமை வகித்தாா். முகிலன்கரை புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலா் ஜோஸ்பிரடி மில்லா் முன்னிலை வகித்தாா். மாவட்ட பாசனத்துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ, பாசனை சபைகளின் கூட்டமைப்பு தலைவா் புலவா் செல்லப்பா, பத்மனாபபுரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏசுராஜா, பொருளாளா் லிபின்ராஜ், மணக்காவிளை ஊா் கமிட்டி செயலா் எப்ரோன் மற்றும் ஆன்றோ கிளீட்ஸ் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.