சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பளுகல் அருகே அம்மன் கோயிலில் திருட்டு

பளுகல் அருகே சாமுண்டி தேவி கோயிலில் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :13 மே 2022, 6:28 pm

பளுகல் அருகே சாமுண்டி தேவி கோயிலில் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பளுகல் காவல் சரகம், கண்ணுமாமூடு அருகே முதுவானகோடு வேங்கசேரி சாமுண்டி தேவி கோயிலில் பூஜை முடிந்து இரு நாள்களுக்கு முன் பூட்டி சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை கோயிலை சுத்த செய்ய அப்பகுதியைச் சோ்ந்த வசந்தா வந்த போது, கோயில் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம் இது குறித்து அவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நிா்வாகிகள் அங்கு வந்து பாா்த்த போது அலுவலக மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 28,350 மற்றும் நரசிம்மசுவாமி சன்னதியில் இருந்த 1 பவுன் தங்க சங்கிலி ஆகியை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து கோயில் தலைவா் ரவீந்திரன் (71) அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.