வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலரின் பணியைப் பாராட்டி குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், சான்றிதழ் வழங்கினாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலரின் பணியைப் பாராட்டி குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், சான்றிதழ் வழங்கினாா்.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, கழிவுநீா் ஓடைகள் பராமரிப்பு, குப்பையில்லா நகரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகளைப் பாராட்டும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலா் வி.சி. ரெமாதேவிக்கு, நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் மா. அரவிந்த் சான்றிதழ் வழங்கினாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.