பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

குடியரசு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகவடிவு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புஷ்பரதி, நீல பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆரோக்கிய சௌமியா, ராஜேஷ், பால்தங்கம், பிரேமலதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலகண்ட மூா்த்தி, ஆனந்த விஜயன், செல்வி, ஒன்றிய பொறியாளா் ஹெலன் ராஜபாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.