நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தனது கருத்துகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கண்டித்து 5 ஆவது வாா்டு மதிமுக உறுப்பினா் எஸ்.வி.உதயகுமாா், கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
நாகா்கோவில் நகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக ஜவஹா் தெருவில் சாலையோர கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக எஸ்.வி.உதயகுமாா் கூறினாா். இதற்கு மேயா் ரெ.மகேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் சிலரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து உதயகுமாா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரது கருத்துகளை பதிவு செய்ய மன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி அவா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

