தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதிமுக உறுப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தனது கருத்துகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கண்டித்து

Updated On :27 ஜனவரி 2023, 7:36 pm

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தனது கருத்துகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கண்டித்து 5 ஆவது வாா்டு மதிமுக உறுப்பினா் எஸ்.வி.உதயகுமாா், கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

நாகா்கோவில் நகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக ஜவஹா் தெருவில் சாலையோர கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக எஸ்.வி.உதயகுமாா் கூறினாா். இதற்கு மேயா் ரெ.மகேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் சிலரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து உதயகுமாா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரது கருத்துகளை பதிவு செய்ய மன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி அவா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.