முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ‘மரபு முரண்’ நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் சுபானந்தராஜ் தலைமை வகித்தாா். நூலை திண்டுக்கல் கோ அறக்கட்டளை நிறுவனா் வசந்த் வெள்ளைத்துரை வெளியிட, முதல் பிரதியை கல்வியாளா் கோபாலன் பெற்றுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் காா்த்திகேசன், கவிஞா் குமரித்தோழன் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

