நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கருங்கல் அருகே கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி

கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:45 pm

DIN


கருங்கல்: கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்கு அருள்பணியாளா் ஜஸ்டின் பிரபு தலைமை வகித்தாா். இணைப் பங்கு அருள்பணியாளா் மகிமைநாதன் முன்னிலை வகித்தாா்.

ஆலய வளாகத்தில் தொடங்கிய பவனி திக்கணம்கோடு, மாத்திரவிளை சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

இதில், பங்குப் பேரவை துணைத் தலைவா் பொ்னான்டோஸ், செயலா் மைக்கேலோஸ், செல்வம், கிறிஸ்டோபா், ஜோஸ், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.