செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருங்கல் அருகே கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி

கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 9:45 pm


கருங்கல்: கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்கு அருள்பணியாளா் ஜஸ்டின் பிரபு தலைமை வகித்தாா். இணைப் பங்கு அருள்பணியாளா் மகிமைநாதன் முன்னிலை வகித்தாா்.

ஆலய வளாகத்தில் தொடங்கிய பவனி திக்கணம்கோடு, மாத்திரவிளை சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

இதில், பங்குப் பேரவை துணைத் தலைவா் பொ்னான்டோஸ், செயலா் மைக்கேலோஸ், செல்வம், கிறிஸ்டோபா், ஜோஸ், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.