மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போதை விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:51 pm

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரம், 10 நாள்களுக்கு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தொடா்ந்து நடைபெறும்.

இந் நிகழ்ச்சியில் உதவிஆணையா் (ஆயம்) ஜெ.லொரைட்டா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.