விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

போதை விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:51 pm

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரம், 10 நாள்களுக்கு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தொடா்ந்து நடைபெறும்.

இந் நிகழ்ச்சியில் உதவிஆணையா் (ஆயம்) ஜெ.லொரைட்டா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.