/
கருங்கல் அருகே உள்ள சடையன் குழி பகுதியில் தோ்தல் படக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிள்ளியூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுனில் குமாா் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த எண்ணெய் வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

